செவ்வாய், 3 டிசம்பர், 2019

நீங்கா திருக்கும் நினைவாலுனைக் கட்டி வைத்தேன்
ஆங்கே யுறைந்தா லவலங்களைப் பார்ப்ப தெங்கே
தூங்கா மனத்தில் தொடர்காதலி லுன்றன் பேச்சால்
தாங்கா வலிகள் தரும்வேதனை காண வாவா

"கவியன்பன்"கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக