சனி, 14 டிசம்பர், 2019




தாழ்ந்தால் பொறுமையும் சாதனைக் கிட்டினால் தாள்பணிந்த 
ஆழ்ந்த மனத்துடன் ஆளும் இறைதுதி ஆளுகையும் 
சூழ்ந்து வருகின்ற சூழ்ச்சிகள் நீங்கிய தூயருளும் 
வாழ்வில் மனம்போல வாய்த்த வளம்பெற வாழ்த்துவனே!


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக