செவ்வாய், 3 டிசம்பர், 2019


கண்ணில் மணியாய்க் கருவிழித் தன்னில் கடப்பதுபோல்
எண்ணம் நிறைய இயங்கும் நினைவும் படர்ந்துளது
மண்ணில் விழுந்த மழைநீர் உறைந்து மணம்தரும்போல்
கண்ணில் அவளுரு காலம் முழுதும் கலந்துளதே.
"கவியன்பன்"கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக