வியாழன், 5 டிசம்பர், 2019

காலையில் வெறும்
காலியான வயிற்றுடன்
இரை தேடும் பறவைகள்
இறை தந்த உணவுண்டு
நிறைவுடன் திரும்புகின்றன கூட்டுக்குள்
அவைகள் ஒலிக்கும்
ஓசைகள்
இறைதுதியாகும் அதன் பாட்டுக்குள்!

கவியன்பன் கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக