வியாழன், 5 டிசம்பர், 2019



நீங்கா திருக்கும் நினைவாலுனைக் கட்டி வைத்தேன் 
ஆங்கே யுறைந்தா லவலங்களைப் பார்ப்ப தெங்கே
தூங்கா மனத்தில் தொடர்காதலி லுன்றன் பேச்சால்
தாங்கா வலிகள் தரும்வேதனை காண வாவா


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக