வெள்ளி, 20 டிசம்பர், 2019



நினைத்தேன் நீ வருவாயென
உனைத்தான் கேட்டேன் என் 'வருவாய்' என்
பொறுத்தேன் காலத்தின் அடிகளை
சிறுத்தேன் உடலும் உள்ளமும்
மெலிந்தேன் நூலாய் ; மெய்
சிலிர்த்தேன் பின் நினைவைப் பாலாய்க்
குடித்தேன்; அத்தனையும் ஒரு
'படித்தேன்' என்றே அத்துடன்
கலந்தேன் என்றன் கவிதையால்
மலரந்தேன் புதுமலராய் நீ
கனவில் வரும்போதெல்லாம்
னவாய் மாறும் நம்பிக்கை!


"கவியன்பன்"கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக