புதன், 25 டிசம்பர், 2019


'ஆள் பறிக்கும் கடலா? ஆர்ப்பரிக்கும் கடலா?'- என்று 
ஆஆஊஊ என்று அலறும் கவிஞர்காள்!! 
கடல் என்ன செய்யும் பாவம்? 
கடவுள் இட்ட கட்டளைக்கு உடன் பணிந்தது அதன்சுபாவம் 
உடல் என்ன செய்யும் மனிதா? உயிர் தானேஆட்டுவிப்பது, 
கடல் என்ன செய்யும் அப்பாவி 
கடவுளுக்கு மாறு செய்யும் நாம் பாவிகள் 
பாவங்கள் கூடினால் 
இறைவனின் கோபங்கள் தேடியே வரும் மனிதா 
திருமறை விளக்கிடும் எளிதாய் ஒருமுறை படித்திடுபுரிவாய்..... 



-
மீது அனுதாபங்களுடன், 
'கவியன்பன்' கலாம் 

0 கருத்துகள் :

கருத்துரையிடுக