வியாழன், 30 ஜூலை, 2015
கண்ணீர் கவிதாஞ்சலி

 சிம்னி விளக்கொளியில் கற்றவரே                  சிந்தாமல் உழைத்தே வான்வெளியில் ”அக்னிச் சிறகை”க் கட்டியவரே                அயராமல் வெற...

வெள்ளி, 3 ஜூலை, 2015
no image

தந்தையின் அணுவும் கருவறை நோக்கித் ****தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு ****முயற்சியால் வென்றதும் பயணம் பந்து...

பாலைவந்த் தொழிலாளியின் பா(ட்)டு

பாவையை   விட்டு   வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்...

முறிவு

முறிவு மணமுறிவு ஏற்படுதற் காரணம் ....மனமுறிவு உண்டாதல் ஆகுமே குணமறிந்து விட்டுக்கொ டுத்தலே ...குடும்பத்தில் இன்பத்தை வ...

நாணயம்

மதிப்பினை   இழந்தது   மனித   நாணயம் விதிப்பயன்   என்பது   வீணர்க்   கூவலே துதிப்பவர்   கூட்டமும்   துய்த்தல்   வேடமே      கொத...

சின்னக் குழந்தைச் சிரிப்பு

என்னை விளித்தவன் ஏது சிறப்பென்று மன்னன் வினவ மறுமொழி பகர்ந்தனன் மின்னி வருவது மின்னலை விஞ்சிடும் சின்னக் குழந்தைச் சிரிப்பு. தொட்டிய...

no image

அழைப்பு - 2 கவியன்பன் கலாம்  - எனக்குக் கவிதை எழில் விழியிரண்டில் கழிவிரக்கம் நிறைத்துக் கொண்டு விருப்பமுடன் நோன்பியற்றி மகிழ்ந்து ...

no image

இறைவாழ்த்து: அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி! தலைவர்கள் வாழ்த்து: தங்கமென நற்குணத்தில் காயித...

ஹஜ் என்னும் அற்புதம்

சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில் ............சாரும் புவியின்  முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள் ……......

முதியோர்

நன்றுபல முதியோர்கள் செய்துவந்த கருமங்கள்     ….நல்லதொரு மனிதாநீ…..தெரிவாயோ ? இன்றுவுள இளைஞர்கள் பெற்றவரை முதியோர்கள்       …இல்லமதில் இடு...

வேலி

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே ....உணர்ந்துதான் செயல்படுநீ - என்றும் விழுப்பமே தந்திடும் பலன்களைப் பார்த்ததும் ...மேன்...