சனி, 26 செப்டம்பர், 2015
முதுமைக் காதல்

அன்பை வெளிப்படுத்த வயசு அளவு கோலில்லை என்றே கூறுகின்ற அன்பின் முகவரி கொலுசு முதுமை வந்தாலும் பெரிசு மேவும் காதலையும் இ...

வெள்ளி, 25 செப்டம்பர், 2015
விடையறியா வினாக்கள்!

பொறுமை என்னும் பொக்கிஷத்தைக் கைவிட்டதாலா? மறுமைப் பயணம் மக்காவில் அமைந்ததாலா? விதியென்று சொல்வதா? விரைவாய்ச் செல்ல மதிசொன்ன தவறென்பதா?...

வியாழன், 24 செப்டம்பர், 2015
மாசகற்றும் மாசிலா மனிதன்!

மனங்களில் குப்பைகள் மண்டிக் கிடக்கும் மனிதனும் வீசிய மாசை -தினமும் பொறுப்புடன் அள்ளும் பொறுப்பில் இருப்பாய் வெறுப்புடன் நோக்குதல் வீ...

புதன், 23 செப்டம்பர், 2015
தியாகத் திருநாள் சிந்தனைகள்

மக்கா பயணம் இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு “லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர் ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி ...

குப்பை அள்ளும் மனிதம்

மனங்களில் குப்பைகள் மண்டிக் கிடக்கும் மனிதனும் வீசிய மாசை -தினமும் பொறுப்புடன் அள்ளும் பொறுப்பில் இருப்பாய் வெறுப்புடன் நோக்குதல் வீ...

கொலுசு

Iskandar Barak  with  Abu Ajmal  and  61 others பரிசு கவிதை போட்டியி்ல் பங்கெடுத்து அற்புதமான கவிதை வழங்கி 2 ம் பரிசிற்கு தேர்வான கவ...

திங்கள், 21 செப்டம்பர், 2015
கரைசேர்ந்த மனசாட்சி

கரைசேர்ந்த மனசாட்சி நுரைதள்ளும் ஒருகாட்சி கரைந்திடும் கல்மனமும் அரும்பிஞ்சைக் கொல்வதேன்? படகோடு சென்றவர்கள்  உடலோடு கவிழ்ந்தன...

சேயின் அழுகையும்; தாயின் வேட்கையும்

அடம்பிடிக்கும் பிள்ளை அழுதாலும் கையால் வடம்பிடித்துப் பற்றியே வாகனத்தில் ஏற்றி இடம்பிடித்து வைத்தல் எதனால்? உலகில் தடம்பதிக்...

அறிவு

கற்பவர் வியந்திடும் தெளிவுகள் தருவது -அறிவாகும் அற்புத மறைகளின் உரைகளால் பெறுவது - அறிவாகும் நற்குண மலர்களை மணக்கவே செய்வது -அறிவாகும...

ஆசான்

ஆசான் எழுதுகோலாம் ஏரைக் கரம்பிடித்து உழுதிடுவாரே உளமென்னும் காணியில்! கரம்பிடித்துக் கற்றுக் கொடுத்து உரமிடுவார் உயர்க...

எழுதுகோல்

எழுதுகோல் சமூக விழிப்புணர்வின் ஒரு நெம்புகோல்  எழுதுகோல் கவியாட்சியின்  செங்கோல்! ஒற்றை நாவாய் வந்து உலகத்தைப் பாடும...