சனி, 22 ஆகஸ்ட், 2015
மவுலிபுரமா? மலிவுபுரமா?

”அண்மையில் சென்னையில் இடிந்து விழுந்தது பலமாடிக் கட்டிடம்” செய்தி http://www.youtube.com/watch? v=qxbMSltNRrA பொலிவு தரு...

பால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்

உதைபந் தாட்டத்தின் உலகக்  கூட்டத்தில் வதைபந் தாட்டத்தின் வலிகள் காணோமே! வெடிகளே கும்மிருட்டை வெளுப்பென காட்...

ஈந்துவக்கும் “ஈத் உல் ஃபித்ர்”

ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள் நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம்    நீள்தவத்தை ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்...

நோன்புக்குப் பின்னால் ஏனிந்த மாற்றம்? ஏ மாற்றம்!!

முசல்லாக்களின் முனகல்கள’ தஸ்பீஹ் மணிகளின் தாகங்கள்; திருமறையின் திறக்காத பக்கங்கள்; தனிமையின் தனிமைகள் மன்ஜில்கள் தோறும் மஃரிபில் ஓதிய ”...

எரியும் புவி; இயம்பும் என் கவி

நாளும் மெலிகிறது  நாட்டின் பசுமை கோளும் எரிகிறது  கோடை வெயிலில்! சுற்றும் பூமியெனும் சுகந்தரும் மாத்திரையைப் பற்றிச் ...

இந்திய விடுதலைத் திருநாள் சிந்தனைகள்”

http://www.youtube.com/watch? v=VANsyXmcXsA பலமுடன் கூடியே பிரிட்டனின் ஆட்சி விலக்கிய வேளையை விடுதலை நாளாய் நலமுட...

 ஹிஜ்ரி புத்தாண்டின் சிந்தனைகள்:

 ஹிஜ்ரி புத்தாண்டின் சிந்தனைகள்: தவ்ர் குகையின் தவம் சிலந்திக் கூட்டின் சீர்மிகு தியாகம் சித்திக் என்னும் சிறந்த நண்பரி...

கால்களும் காலணிகளும்

காலணியும் கால்களும் கணவன் மனைவி போல கால்களைப் பார்த்துக் காலணிகள் கதைப்பதைக் கேளுங்கள்: இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தான் இறைவன் அ...

no image

மெல்லிய புன்னகை     மேனியைக் கிள்ளுதே சொல்லிலா வார்த்தையில்     சோபனம் சொல்லுதே! தீண்டிய கரங்களால்    தீயெனக் கருக்குமே வேண்...

no image

06/12/2014  நடந்த கவியரங்கில் என்னைக் கவிபாட , கவியரங்கத் தலைவர்  உயர்திரு கவிஞானி யோகிவேதம் அவர்கள் அழைத்தார்கள்  இவ்வாறு:   கவியன்பன...