செவ்வாய், 10 மே, 2016
no image

பூமணம் வீசிடும் பூமனம் - கண்டு பொருட்சுவை தேடுதே பாவினம்-எந்தப் பொழுதாகிய நிலையாகினும் உனையேநினைந் துருவாகிடப் பொழிவேன் -உளம் -நுழைவேன்! இன...

வெள்ளி, 6 மே, 2016
no image

இனியொரு விதிசெய்வோம் இல்லாமை முற்றி - எழும் இயலாமைச் சுற்றி - வீழாமல் எஸ்டிபிஐ பற்றி - வாக்கை எரியுருளை பார்த்துதான் இயக்கினால் வெற்றி! மனி...

no image

பாதகம் செய்வோரைக் கண்டு- நாமும் பயந்து விடாதிருக்க எஸ்டிபிஐ உண்டு மோதலை என்றும் நீக்கும் - ஊரில் முன்னின்றுத் துன்பங்கள் எல்லாமும் போக்கும்...

வியாழன், 5 மே, 2016
no image

அதிரையரின் உள்ளமெலாம் சூழ்ந்து- வாக்கு அள்ளுவது இல்யாஸைச் சார்ந்து- நம்மை அண்டிவரும் தொண்டரிவர் கொண்டுவர அருந்திட்டம் ஆக்கு - அதுவே- வாக்க...

no image

கற்பவரின் ஞானமதில் சூழ்ந்து- ஞானக் கண்களிலும் தேடல்கள் சார்ந்து- ஒளிக் கற்றைகளின் மின்னுதலைப் பெற்றுதரும் கல்வியது காற்று - அதைப் போற்று! அ...