புதன், 17 ஜூன், 2015
பிறை சொன்ன சேதி

http://youtu.be/GVety6vh9Wo?t=51s (start from 01s to 51 s) மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூற...

புதன், 10 ஜூன், 2015
no image

எங்களைப் படைத்தவன் நாட்டம் - ஓர் ****இணையிலா நன்றியின் தேட்டம்; இங்கொரு நன்மையும் எட்டும் -வரும் ****எழில்மிகு மறுமையும் கிட்டும்! வா...

செவ்வாய், 9 ஜூன், 2015
மவுலிபுரமா மலிவுபுரமா

”அண்மையில் சென்னையில் இடிந்து விழுந்தது பலமாடிக் கட்டிடம்” செய்தி http://www.youtube.com/watch? v=qxbMSltNRrA பொலிவு தரு...

no image

உதைபந் தாட்டத்தின் உலகக்  கூட்டத்தில் வதைபந் தாட்டத்தின் வலிகள் காணோமே! வெடிகளே கும்மிருட்டை வெளுப்பென காட்டுதலால் விட...

ஈந்துவக்கும் ஈதுல் ஃபித்ர்

ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள் நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம்    நீள்தவத்தை ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்...

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள்

http://www.youtube.com/watch? v=VANsyXmcXsA பலமுடன் கூடியே பிரிட்டனின் ஆட்சி விலக்கிய வேளையை விடுதலை நாளாய் நலமுட...

காலும் காலணியும்

காலணியும் கால்களும் கணவன் மனைவி போல கால்களைப் பார்த்துக் காலணிகள் கதைப்பதைக் கேளுங்கள்: இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தான் இறைவன் அ...

மீலாதுந் நபி வாழ்த்துக் கவி

இறையருளால் மீலாதுந்நபி(ஸல்) நிகழ்ச்சி அபுதபியில் இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் ”மௌலூத் கமிட்டி, அபுதபி” யினரால் நடத்தப்பட்டது;காயல்பட்டினம்...

no image

06/12/2014  நடந்த கவியரங்கில் என்னைக் கவிபாட , கவியரங்கத் தலைவர்  உயர்திரு கவிஞானி யோகிவேதம் அவர்கள் அழைத்தார்கள்  இவ்வாறு:   கவியன்பன...