புதன், 25 மார்ச், 2020

இரக்கமில்  கொரானா  இங்குவுன் வருகையால்
சுரக்குமெம் வணிகமும் சுருங்கிப் போனதால்
*இறங்குமுகம்* கண்டதால் இனியென் செய்வது
சிறகிலாப் பறவையாய்ச் சிறப்பிலா முடமாய்
வீட்டினில் அடங்கி வீதி காணா
நாட்டினில் இறங்குமுகம் காணும் கொடுமையே


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக