ஞாயிறு, 22 மார்ச், 2020

அற்ப உலகத்தின் ஆசைகளில் சூழ்ந்துகொண்டு
சொற்ப வளங்கள் சுகித்து மிதந்துகொண்டு
நிற்கும் மனித நிலையில்தான் நோய்வந்து
கற்கும் நிலைகளைக் காண்


*கவியன்பன் கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக