வெள்ளி, 13 மார்ச், 2020

தலைப்பு: *நிகழ்வு*

நிகழ்வுப் படிப்பினை நெஞ்சில் நிலைக்கும்
மகிழ்வோ துயரமோ மாறா வடுவாகும்
காலச் சிறப்பென்றால் காணும் நிகழ்காலம்
ஞாலம் உணர்ந்த நிலை.

"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக